276
காஞ்சிபுரத்தில் பள்ளிக்கு செல்லாத 14 வயதுக்கு மேற்பட்டோருக்காக 1998- ஆம் ஆண்டில் அன்றைய ஆட்சியர் வெ.இறையன்புவால் தொடங்கப்ப்பட்ட நிலவொளிப் பள்ளியில் இதுவரை 20ஆயிரத்து 731 பேர் கல்வி பயின்றுள்ளனர். ...

6379
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஒப்பந்தப் பணியாளராக இருந்து, பணி நிரந்தரம் அடைந்த ஊழியரின் அரியர் தொகையை வழங்குவதற்காக, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட குடிநீர் வடிகால் வாரிய...

1342
பிரான்ஸில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தப்படுவதை கண்டித்து நாண்டஸ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வங்கி ஒன்றை தீயிட்டு கொளுத்தினர். பிரான்ஸ் அரசு, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல்...

4574
திருப்பத்தூரில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு தாமதமாக வந்த 10க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை வெளியே நிற்க வைத்துவிட்டு, கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடத்தினார்.&...

2100
அரசு ஊழியர்கள் பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மதுரை வளர்நகரைச் சேர்ந்த மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், தாக்கல் செய்த மனுவில், தனக்கு ...

1595
பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இது தொடர்பான உரிய வழிகாட்டுதல்களை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசு...

2042
செங்கல்பட்டு மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய வழக்கில் இரண்டு அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெருங்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த மின் பொறியாளர் தட்சணாமூர...



BIG STORY